குறிப்பு:
George Vithoulkas அவர்களுடைய The Science of Homeopathy என்னும் புத்தகத்தில் நிறைவு அத்தியாயம் மிகவும் ஈர்ப்புடையதாக இருந்தது. தமிழக, இலங்கைச் சூழலில் இல்லாத நெருக்கடி மேற்குநாடுகளில் ஓமியோபதிமீது உள்ளது. அந்தப் பின்புலத்தில் இதனை வாசிக்க வேண்டும்.
உலகத்தில் ஓர் கருத்துநிலையை(ideas) அறிமுகப்படுத்திவிட்டு மட்டும் அது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று செயலற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது போதாதது. மரபான வேரூன்றிய கருத்துக்களுக்கு வற்றுக்கு புதிய கருத்துநிலைகள் எப்போதும் சாவாலாகவே இருக்கும். இந்தக் காரணத்தினால் அவை மெதுவாகவும் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டே ஏற்றுக்கொள்ளப்படும். ஓர் அடிப்படை உண்மையின்மீது ஒரு கருத்நிலை உருவாயிருக்குமானால் எப்படியிருப்பினும், பல தடகளையும் தாண்டி காலப்போக்கில் அது ஏற்றுக்கொள்ளப்படும். இதுதான் ஓமியோபதி முகங்கொள்ளும் சூழ்நிலையாகும்.
ஓமியோபதியின் குணப்படுத்துமுறையில் எங்கள் சமூகத்துக்குத் எதிர்காலத்தில் தேவையான உள்ளார்ந்த விழுமியங்கள் பொதிந்துள்ளன. இது ஆழவேரூன்றிய நோய்களைச் சிறப்பாகக் குணப்படுத்துவது என்ற நிலை மட்டுமல்ல. நோயாளியின் உட்கட்டுமானத்தைச் சீரமைத்து நோயெதிர்ப்புப் பொறிமுறையை துாண்வடிவிடும் ஓர் முறைமையுமாக இருக்கிறது. குழப்பநிலைகைளை ஏற்படுத்துகின்ற ...
இந்த மெய்மைமட்டுமே எமது சமூகங்களில் பாரிய தாக்கங்களைத் தரவல்லன. எதிர்காலத்தில் ஓமியோபதி பாரியளவில் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் குணப்படுத்தும் முறையாக இருக்கிறது என்றுநாம் கற்பனை செய்வோமானால்
சமூகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் உயர்தரத்தில் உள்ள ஓமியோபதி மருத்துவர்கள் கிடைக்கும் நிலையும் இருக்குமானால்
(இந்த மொழிபெயர்ப்பை மெதுவாக நேரம் கிடைக்கும்போது செய்து முடிக்க...- தொடரும்)